குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது
இலங்கையில் மைத்திரி ஆட்சி காலத்தில் தேவாலயங்கள் மீது நடத்த பட்ட தொடர் குண்டு
தாக்குதல் சூத்திரகாரிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் முஸ்லீம்
அமைச்சரும் சிங்கள விசுவாசியுமான ரிச்சர்டு பதியுதீன் மாற்று அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்
இதே மகிந்த ஆட்சியில் வன்னியில் தமிழர்கள் நிலங்களை ஆக்கிரமித்து ரவுடிகளை வைத்து
ஆராயகம் செய்து வந்தவர்களின் முக்கியமானவர் இவர் என்பதும் ,அவ்வாறான நபரை அதே சகோதர ஆட்சியில் கைது செய்ய பட்டுள்ளதும் இங்கே கவனிக்க தக்கது