கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 14,500 பேர்
பலியாகியும் ,336,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் மட்டும் 5400 பேர் பலியாகியுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில் 471 பதிவாகியுள்ளது
அதேபோல பிரிட்டனில் 273 ஆக உயர்ந்துள்ளது
ஸ்பெயினில் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது .இதுவரை இந்த நோயினை குண படுத்த மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன ,
அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சில மருந்துகள் இதுவரை மக்கள் பயன் பாட்டிற்கு விடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது