இலங்கையில் கொரனோ நோயாளி குணமடைந்து திரும்பினார் – மார் தட்டும் இலங்கை
இலங்கையில் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை
பெற்று வந்த நபர் ஒருவர் அந்த நோயில் இருந்து குணமடைந்து வீடு
திரும்பியுள்ளதாக அங்கொட ஆதார வைத்தியசாலை
தெரிவித்துள்ளது
இது தமக்கு பெரும் மகிழ்வை அளிப்பதாக அந்த மருத்துவமனை
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்