கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு

Spread the love

கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை

ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து பதின் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்

தனிமைஅபடுத்த பட்டுள்ளனர்

அது தவிர பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்குள் மக்கள் செல்ல தடை

விதிக்க பட்டு காவல்துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு

உள்ளாக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்

Leave a Reply