கொரனோ தாக்குதல் 7 பேர் பலி – 189 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை
ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பதின் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்
தனிமைஅபடுத்த பட்டுள்ளனர்
அது தவிர பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்குள் மக்கள் செல்ல தடை
விதிக்க பட்டு காவல்துறை மற்றும் இராணுவ கண்காணிப்பிற்கு
உள்ளாக்க பட்டுள்ளது