ஊரடங்கு வேளையில் வெளியில் சென்றால் 500 தண்டம் – காவல்துறை வேட்டை ஆரம்பம்

Spread the love

ஊரடங்கு வேளையில் வெளியில் சென்றால் 500 தண்டம் – காவல்துறை வேட்டை ஆரம்பம்

இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்ட வேளை மக்க வெளியில்

உலாவினால் அவர்களது வாகனங்களுக்கு ஐனுநூறு ரூபா தண்டம் அறவிட

படுகிறது ,அவ்வறை அறவிட படும் தண்டத்தை 14 நாட்களுக்குள் தபால் கந்தோர்

சென்று செலுத்த வேண்டும் தவறின் அவை இரண்டு மடங்காக அதிகரிக்க

படும் அதற்கும் தவறின் நீதிமன்றுக்கு அழைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

மக்களே வெளியில் செல்லாதீர்கள் ,தண்டத்தில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

ஊரடங்கு வேளையில்
ஊரடங்கு வேளையில்

Leave a Reply