கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை

Spread the love

கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை

கொங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மகக்ள் பலியாகியுள்ளனர் .

அரச இராணுவத்திற்கும் ,போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் சிக்கி அப்பாவி மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

57 மக்கள் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

,இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் காணாமல் போனதாக அவ்வேளை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply