ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –
இலங்கை தலவாக்கலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தாக்குதலில் நாள் தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
நோயினை கட்டுப்படுத்த முடியாது அரசு திணறி வருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன