கிராண்ட்பாஸில் தீ பரவல்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் 4 ஆம் மாடியில் நேற்று மாலை பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நான்கு தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் அச்சகம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளதுடன், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை