கிராண்ட்பாஸில் தீ பரவல்

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Spread the love

கிராண்ட்பாஸில் தீ பரவல்

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் 4 ஆம் மாடியில் நேற்று மாலை பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நான்கு தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தனியார் அச்சகம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளதுடன், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.