கிராண்ட்பாஸில் தீ பரவல்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் 4 ஆம் மாடியில் நேற்று மாலை பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நான்கு தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் அச்சகம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளதுடன், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்