காவல்துறையால் நான்கு பேர் கைது

Spread the love

காவல்துறையால் நான்கு பேர் கைது

இலங்கையில் ,ஒஸ்ரலியா இலங்கைக்கு இடையில் இடம்பெற்று வரும் கிரிக்கட் போட்டியின் பொழுது சர்வதேச விளையாட்டு மைதானத்தில் விளையாட்டை பார்வையிட வந்த பேராதனை பல் கலைக் கழகத்தை சேர்ந்த நான்கு மாணவிகள் கைது செய்ய பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

காவல்துறையினர் பணிகளுக்கு இடையூறு
விளைவித்தனர் என்ற குற்ற சாட்டிலையே இவர்கள் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply