இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 7 தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல்வழியாக ஏழு தமிழர்கள் தமிழகம் சென்றடைந்துள்ளனர்
உயிரை பணயம் வைத்து உயிராபத்து நிறைந்த கடல் வழியை கடந்து தமிழகம் சென்றடைந்துள்ளனர்
இலங்கையில் இருந்து இவ்விதம் தொடராக தமிழர்கள் தமிழகம்சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது