இராணுவத்தால் பெரும் தொகை பணம் மீட்பு
இலங்கை பெற்றா கடற்கரை சாலை பகுதியில் பண பரிவர்தனத்தில் ஈடுபட்டு வந்த நிலையம் ஒன்று இராணுவத்தால் திடீரென சுற்றிவளைக்க பட்டது.
இதன் போது அங்கிருந்து சுமார் 18.6 மில்லியன் பணம் மீட்க பட்டது .இராணுவத்தால் நான்கு லட்சம் வெளிநாட்டு பணம் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
இந்த பணம் சட்டவிரோத பணபரிவர்த்தனத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக இராணுவத்தால் தெரிவிக்க படுகிறது .
கைது செய்ய பட்டவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு தொகை பணம் மீட்பு இடம்பெற்றுள்ளது .