மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை

Spread the love

மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை

இலங்கை மல்லாவி திருநகர் பகுதியில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் ,இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட தக்காரரில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது

மல்லாவியில் கடந்த முன்தினம் விருந்து பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட இருதரப்பு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கை கலப்பாக மாறியதில் மூவர் படுகாயமடைந்தனர்

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றன அவ்விதம் சிகிச்சை பபெற்று வந்த ஒருவர் வவுனியாவுக்கு மற்ற படும் வேலை பலியாகியுள்ளார்

குறித்த தாக்கல் சம்பவம் மற்றும் கொலை தொடபிள் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மல்லாவியில் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்ட சம்பவம் அந்த பகுதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

சிகிச்சை பலனின்றி இறந்தவர் 30 வாய்த்தது வாலிபர் எனவும் இந்த கொலைக்கான காரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

    Leave a Reply