காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்
Spread the love

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்

இஸ்ரேல் இராணுவம் காசா மீது தொடராக நடத்தி வரும்
தாக்குதலில் இதுவரை 9500 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 33000
அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர் .

பலியானவர்களில் 3900 சிறுவர்கள் மற்றும் 2900 பெண்கள் என காசா சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது .

கடந்த தினம் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள் மரணம்


அரேபிய நாடுகள் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது ,உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த விடும் என கோரியது .

உணவு குடிநீர் ,மருந்து ,மின்சாரம் ,தொலை தொடர்பு துண்டிக்க பட்டு
மக்கள் முற்றுகையில் வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

உணவு நீர் இன்றி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பசியால் சிறுவர்கள் அழுகின்ற காட்சிகள் பார்ப்பவர்களை உருக வைக்கிறது .

முடிவின்றி தொடரும் இஸ்ரேல் தாக்குதல் என்று நிறுத்த படும் என,
வீதிஇறங்கி போராட்டம் நடத்தும் மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்