காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது

காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது
Spread the love

காசாவிலுள்ள இலங்கையர்கள் குறித்த செய்தி வெளியானது

தெற்கு காசா பகுதியில் மூன்று இலங்கை குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தற்போது
பாதுகாப்பாக இருப்பதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அவர்களை காஸா பகுதியில் இருந்து அகற்றுமாறு செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது