கல்கிஸ்ஸையில் இரு குழுக்கள் இடையே மோதல்
கல்கிஸ்ஸை பேக்கரி சந்திக்கு அருகில் இலங்கை ஜேர்மன் தொழிநுட்பப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இரண்டுமோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி