ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐக்கிய நடக்குகள் மனித உரிமை அவையில் இம்முறை இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் என கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களும் ,ஆளும் அரசின் கண் மூடித்தனமான செயல் பாடுகளுமே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது