வாலிபர் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்

Spread the love

வாலிபர் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்

இலங்கை மாபோல பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு கொலையில் முடிந்துள்ளது
19 வயது வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்

பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான் நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இவர் மரணித்துள்ளார்

கொலை குற்ற சாட்டில் கொலையாளி கைது செய்ய பட்டுளளார் ,இலங்கையில் இவ்வாறான கொலைகள் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

    Leave a Reply