இலங்கையில் 5000 கர்ப்பிணிகளுக்கு கொரனோ

Spread the love

இலங்கையில் 5000 கர்ப்பிணிகளுக்கு கொரனோ

இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி ஐந்தாயிரம் கர்ப்பிணிகள் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்

இவர்களுக்கு மேற் கொள்ள பட்ட சோதனையின் பொழுதே இந்த தொற்று உள்ளது

கண்டு படிக்க பட்டு தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்

    Leave a Reply