கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கடும் புயல் மற்றும் மழை பொழிந்த வண்ணம் உள்ளது .
வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ,இந்த சீரற்ற காலநிலை தொடர்கிறது .
இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி வேண்ட படுகிறது .