பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு

பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
Spread the love

பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு

இலங்கை பொலிஸ் சார்யன் தர அதிகாரி ஒருவர் பொலனறு மாதூறு ஓயா ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர்கள் பயணித்த உழவு இயந்திரம் , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .

இதன் போது உழவு இயந்திரத்தில் நசியுண்டு அவர் பலியாகியுள்ளார் .

இவருடன் கூட பயணித்த இருவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ..

எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இறந்த பொலிஸ் அதிகாரி சடலம் சுழியோடிகள் துணையுடன் மீட்க பட்டுள்ளது .