கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது
இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது
இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்