தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு

Spread the love

தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு

முள்ளி வாய்க்கால் மாதத்தில் ஆண்டு தோறும் சிங்கள கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டு

வருகிறது ,இதற்கு முன்னர் இவ்விதம் இடம் பெற்றதில்லை

மாத்தறை ,குருநாககல ,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் கடும் வெள்ளத்தில் மிதக்கின்றன

கொரனோவில் சிக்கி தவித்த சிங்கள தேசம் ,இப்பழுது இந்த வெள்ளத்தினால் பெரும் அவலத்தை சந்தித்துள்ளது

தமிழர்கள் மரண ஓலமும் ,கண்ணீர் சாபமும் இவ்வாறு வெள்ளமாக துரத்துகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply