இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல் 137 பேர் மரணம் -1000 பேர் காயம்
இஸ்ரேல் அரச இராணுவம் மேற்கொண்டு வரும் பயங்கரவாத தாக்குதலில் சிக்கி துவரை 137 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் ஆயிரத்திக்கிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் வீடுகள் முற்றாக குண்டு வீசி அழிக்க பட்டுள்ளது
இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பொய் பரப்புரை செய்து வருகிறது