கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்

https://www.ethiri.coகடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்
Spread the love

கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்

பங்காளதேஸ் பகுதியில் இருந்து ஆபத்தான கடல்வழியை கடந்து ,வடமேற்கு
இந்தோனோசியா கடல்பகுதியில் ரோகினிய அகதிகள் வந்து இறங்கினர் .

கடந்த இரு தினங்களில் 58 மற்றும் 178 அகதிகள் கடலில் தத்தளித்த,
பொழுது இந்தோனேசிய மீனவர்கள் மற்றும் ,
அதே கடற்படையால் காப்பாற்ற பட்டு கரை சேர்க்க பட்டனர் .

மேலும் தத்தளித்து கொண்டிருந்த 26 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

இவர்களை போன்று மேலும் பல அகதிகள்,
மீன்பிடி கப்பல்கள் கடலில் தத்தளித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவர்களுக்கு இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்க பெறவில்லை ,
என்கின்ற தகவல் மனித குலத்தை அதிர வைத்துள்ளது .

மியன்மார் அரச இராணுவத்தால் ,
முசுலீம்கள் என்ற காரணத்தால் இந்த மக்கள் கொலை செய்யப்பட்டு
அங்கிருந்து விரட்ட பட்டு வருகின்றனர் .

அதனால் அகதிகளாக இந்த மக்கள், நாடு நாடக அலைந்த வண்னம் உள்ளனர் .