ஒயில் இறக்குமதிக்கு ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்
ஈரான் நாட்டிடம் இருந்து ஒயில் இறக்குமதி செய்திட ,இலங்கை அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .
இரு நாடுகளுக்கு இடையினில் பரிமாறப்பட்ட ,பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,இந்த ஒயில் இறக்குமதிக்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது .
எதிர் வரும் மாதங்களில் ,ஈரானிடம் இருந்து இலங்கைக்கு ஒயில் இறக்குமதி வர்த்தகம் இடம் பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் .
பல நாடுகளுக்கு ஒடி சென்று உதவிகளை பெற்று கொள்வதில் ,இலங்கை வெளியுறவு மந்திரி அலிசப்ரி தீவிர நகர்வில் ஈடுபட்டுள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்