கொரனோ ஊசிகளை தடை செய்வோம் – ஐரோப்பிய யூனியன் மிரட்டல்
ஐரோப்பா எங்கும் பரவி வரும் கொரனோ நோயில் பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர் ,இவ்வேளை ஐரோப்பிய யூனியன் திடீர் மிரட்டலொன்றை விடுத்துள்ளது
அதில் குறித்த தடுப்பூசிகளை மக்கள் பாவனைக்கு உட்படுத்த தடை விதிக்க படும் என்பதாக அந்த மிரட்டலை விடுத்துள்ளது
லண்டன் ஊசிகள் தொடர்பாக பொய் பரப்புரை புரிந்து வந்த இதே ஐரோப்ப இப்பொழுது இந்த மிரட்டலை விடுத்துள்ளமை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள்து