மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி

Spread the love

மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி

அமெரிக்கா Atlanta பகுதியில் உள்ள பிரபல மசாச் கடைக்குள் புகுந்த இருபத்தி ஒருவயதுடைய ஆயுத தாரி அங்கு பணிபுரிந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை நடத்தினான் .

இதில் எட்டு பெண்களும் சம்பவ இடத்தில துடிதுடித்து பலியாகினர்
மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Home » Welcome to ethiri .com » மசாச் கடைக்குள் புகுந்து 8 பெண்களை சுட்டு கொன்ற – ஆயுத தாரி

Leave a Reply