ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்

ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
Spread the love

ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்

உலக செய்திகள் |ஜெர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவ
படை முகாமில் வைத்து உக்கிரேன் இராணுவத்தினருக்கு
கிமாஸ் ரக பல் குழல் செலுத்திகள் ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டன .

முதலாவது அணியை சேர்ந்த 635 பேர் பயிற்சி நிறைவு செய்து வெளியேறினர் .
மேலும் இரண்டாவது அணியினர் மீளவும்
அதே முகாமில் பயிற்சிகளை பெற்றிட வரவழைக்க படுகின்றனர் .

இந்த ஏவுகனை செலுத்திகள் தாக்குதல் ,ரசியா இராணுவத்தினருக்கு மிக பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன .

இந்த ஏவுகணை செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்குவதற்கு ரசியா கடும்
கண்டனத்தை தெரிவித்து இருந்தது .

இவ்வாறான நிலையிலே இந்த விசேட
ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டுள்ளது மேலும் ரசியாவை
கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .