எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் - பாடசாலைகள் அடித்து பூட்டு
Spread the love

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .