எதிரி கோட்டைக்குள் புலிகளின் சின்னம் ஒட்டிய வண்டி ஓடிய சாரதி கைது

எதிரி கோட்டைக்குள் புலிகளின் சின்னம் ஒட்டிய வண்டி ஓடிய சாரதி கைது
Spread the love

எதிரி கோட்டைக்குள் புலிகளின் சின்னம் ஒட்டிய வண்டி ஓடிய சாரதி கைது

இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புலிகளின் அமைப்பின் சின்னத்தை ஸ்டிக்கராக முச்சக்கரவண்டியில் ஒட்டிவைத்த எதிரி கோட்டைக்குள் வண்டி ஓட்டிய சாரதி ஒருவர் கைது .

மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் வத்தளை ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் விடுமுறைக்காக மாத்தளையில் உள்ள தனது

வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கந்தேநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ