உலக நாடுகளை தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா
வடகொரியா திரவ எரிபொருளில் இயங்கும் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகளை தயாரிக்கிறது .
நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளில் அச்சுறுத்தல் தொடர்வதால்
,அந்த நாடுகளை சென்று தாக்கும்
சக்தி வாய்ந்த ,ராடார்களுக்குள் சிக்காத ,ஏவுகணைகளை தயாரிக்கிறது என தென் கொரியா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,
போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஏவுகணை சோதனையை நடத்தியது .
இந்த வருடம் விசேட ஏவுகணை திட்டத்திற்கு,
வடகொரியா பில்லியன் டொலர்களை
ஒதுக்கி இருந்தது .
உலகை தாக்கும் வடகொரியா ஏவுகணை உருவாக்கம் .,உலகை
பதற வைத்துள்ளது .