உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Spread the love

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு

இலங்கை வாரியபொல பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகே ,உரப்பையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .

மக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய, தகவலை அடுத்து உரப்பையில் , கட்டப் பட்ட நிலையில், காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .

இந்த சிசுவின் பெற்றவர்களை கண்டுபிடிக்கும் நகர்வில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் வீதிகளில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

Leave a Reply