உக்கிரேன் தலைநகரில் ரஷியா இராணுவத்தின் 50 டாங்கிகள் அழிப்பு

Spread the love

உக்கிரேன் தலைநகர் அருகில் ரஷியா இராணுவத்திற்கு பாரிய இழப்பு

உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை கைப்பேற்றும் நோக்குடன் முன்னேறிய ரசிய

இராணுவத்தினரை குறிவைத்து உக்கிரேன் இராணுவம் நடத்திய தாக்குதலில்

ரசிய இராணுவத்தின் விசேட தாங்கி பிரிவு முற்றாக அழிக்க
பட்டுள்ளது

இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட யுத்த டாங்கிகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள்

என்பன நீர்மூலமாக்க பட்டுள்ளன


தற்போது அந்த பகுதியை மீள தாம் மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம்

அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply