அமெரிக்காவில் 15 பேர் சுட்டு கொலை – அச்சத்தில் மக்கள்
அமெரிக்கா Sacramento பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின்
ஐந்து பேர் சுட்டு படுகொலை
செய்ய பட்டுள்ளனர்
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மர்ம ஆயுத தாரியும் சுட்டு படுகொலை
செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்கான கரணம் தெரியவரவில்லை