மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள
கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது
போராட்டத்தை நடத்தி வருகின்றனர்
இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து
பறக்கின்றன
இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன