மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

Spread the love

மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள

கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது

போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து

பறக்கின்றன


இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன

    Leave a Reply