ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் என ஆளும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் ஈழ மக்களுக்கு தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய அரசியல் வாதியாக விளங்கி வரும் சாணக்கியனிடம் இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது .
இதே திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஈழ தமிழர் கூண்டோடு அழிக்க பட்டு அந்த விடுதலை இனம் காணாமல் ஆக்க பட்டது .
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
அவ்வாறான நிலையில் தற்போது ஈழ தமிழர்கள் வாழ்வு சிறக்கும் என கொறட்டை விட்டு உறங்கும்ஆளும் தமிழக அரசு தெரிவித்துள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாம் தமிழர் கட்சி அச்சம் இதன் ஊடக தமிழக அரசிடம் இருந்து பிரதி பலித்துள்ளதை இவை காண்பிக்கின்றன .
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
- கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
- தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
- ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
- பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
- தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்