ஈரான் மக்கள் 15 பேர் மரணம்

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்
Spread the love

ஈரான் மக்கள் 15 பேர் மரணம்

ஈராக் நாட்டில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த 15 யாத்திரைகள் பலியாகியுள்ளனர் .,மேலும் 29 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

ஈரானிய யாத்திரிகளை ஏற்றிச் சென்ற வேன் செவ்வாய்கிழமை பிற்பகல்,
ஈராக்கின் சுர்பாத்தியாவிலிருந்து பத்ராவிற்கு இடையிலான சாலையில் கவிழ்ந்து ,விபத்துக்குள்ளானது என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஈரான் மக்கள் 15 பேர் மரணம்

காயமடைந்தவர்கள் யாவரும் ஈரானின் உள்நாட்டிற்கு மாற்றப்பட்டனர்.
,கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் ,இதே போன்ற விபத்தில் சிக்கி பலர் பலியாகி இருந்தனர் ,இவை திட்டமிடப்பட்டு ஏற்படுத்த படுகிறதா ,அல்லது விபத்தா என்பது தொடர்பில் ,பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன .

தமது மத வழிபாட்டு புனித பலனை நிறைவேற்ற செல்லு மக்கள் இவ்விதம் பலியாகியுள்ள சமப்வம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .