ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்
ஈரான் நாடானது தமது தேசிய பாதுகாப்பிற்கு என அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும்
முகமாக அணு செரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது ,அவ்விதமான அணு உலைமீதே இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது
தற்போது தாம் அறுபது வீத செறி வாக்கத்தை கடந்து விட்டோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ள
நிலையில் ,இஸ்ரேலோ ஈரான் இதனை கைவிட வேண்டும் தவறினால் அதற்கு எவ்வகையான
தாக்குதல்களையும் தாம் தொடுப்போம் என் அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் அணு ஆயுதத்தில் திறன்பட்டு விட்டால் ,அது வடகொரியாவை மிஞ்சி விடும் என இஸ்ரேல் கருதுகிறது
அவ்விதம் உருவாகினால் அது இஸ்ரேல் என்ற நாடே அழிந்து போகும் நிலையை ஈரான்
உருவாக்கிவிடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் உறைந்துள்ளதன் வெளிப்பாடே இந்த தொடர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது