அப்பாவி மக்கள் எட்டுபேரை சுட்டு கொன்ற தீவிரவாதி
அமெரிக்கா Indianapolis பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினான்
இதில் எட்டு பேர் பலியாகினர் ,ஆயுத தாரி தன்னை தானும் சுட்டு தற்கொலை செய்துளளர்
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன