ஈரானில் 9 பேருக்கு தூக்கு தணடனை
ஈரானில் ஒன்பது பேருக்குநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து
தூக்கு தண்டனை வழங்க பட்டுள்ளது .
இவர்கள் ஆயுதம் ,போதைவஸ்து ,மற்றும் ஆள்கடத்தலில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டனர் .
இவர்கள் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் உறுதியான நிலையில் ,
கடந்த தினம் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டனர் .
ஈரான் வழங்கி வரும் இந்த மரண தணடனைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள்
கடும் கணடங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்
- அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
- செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்