ஈரானில் 9 பேருக்கு தூக்கு தணடனை

ஈரானில் 209 பேருக்கு தூக்கு தண்டனை அதிர்ச்சியில் உலகம்
Spread the love

ஈரானில் 9 பேருக்கு தூக்கு தணடனை

ஈரானில் ஒன்பது பேருக்குநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து
தூக்கு தண்டனை வழங்க பட்டுள்ளது .

இவர்கள் ஆயுதம் ,போதைவஸ்து ,மற்றும் ஆள்கடத்தலில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டனர் .

இவர்கள் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் உறுதியான நிலையில் ,
கடந்த தினம் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டனர் .

ஈரான் வழங்கி வரும் இந்த மரண தணடனைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள்
கடும் கணடங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .