இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
இலங்கை ரசியா விமான பயணங்கள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறையை மீளவும் அதிகரிக்கும் முகமாக, இந்த பயணிகள் விமான போக்குவரத்து மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையர்கள் ஏழுபேர் ரசியா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ,தடுத்து வைக்க பட்டு ,வதைகளிக்கிற்கு உள்ளாக்க பட்ட நிலையில், உக்கிரேன் இராணுவத்தால் விடுவிக்க பட்டனர் .
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
அதன் பின்னரான கால பகுதியில், இந்த பயணிகள் விமான போக்குவரத்து ,ரசியா இலங்கைக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் ,அரசியல் இராயத்தந்திர ரீதியிலான ஒத்துழைப்புக்கள் தொடரும் என தெரிவிக்க படுகிறது .
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு