இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
இலங்கை ரசியா விமான பயணங்கள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறையை மீளவும் அதிகரிக்கும் முகமாக, இந்த பயணிகள் விமான போக்குவரத்து மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையர்கள் ஏழுபேர் ரசியா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ,தடுத்து வைக்க பட்டு ,வதைகளிக்கிற்கு உள்ளாக்க பட்ட நிலையில், உக்கிரேன் இராணுவத்தால் விடுவிக்க பட்டனர் .
இலங்கை ரசியா விமான பயணங்கள் அதிகரிப்பு
அதன் பின்னரான கால பகுதியில், இந்த பயணிகள் விமான போக்குவரத்து ,ரசியா இலங்கைக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் ,அரசியல் இராயத்தந்திர ரீதியிலான ஒத்துழைப்புக்கள் தொடரும் என தெரிவிக்க படுகிறது .
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை