இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது
Spread the love

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் ,இந்த அப்பாவி மீனவர்கள் 11 பெரும் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார்ப் படுத்த படவுள்ளனர் .

இந்தியா இலங்கை கடல் படையால் ,இரு மீனவர்களும் மாறி மாறி கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .