குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Spread the love

குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு

இலங்கை ஆரா குள பகுதியில் படகு ஒன்று குளத்தில் கவிழந்ததில் ,அதில் பயணம் செய்த மூன்று சிறுமிகளும் பலியாகினர் .

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 மற்றும் 18 வயது சிறுமிகள் அடங்குவர் .

காணாமல் போன சிறுமிகள் சடலம் இன்று மீட்க பட்டது .

இந்த சிறுமிகள் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.