இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா

Spread the love

இலங்கை மீது பாயும் பொருளாதார தடை எச்சரிக்கும் சஜித் பிரேமதாசா

இலங்கை ,கொழும்பு ;இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்க பட்ட பின்னர் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய நிலையில்

இலங்கை மீது ராயத்தந்திர மற்றும் பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதாக சஜித் பிரேமதாசா எச்சரித்துள்ளார் .

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு ஆளும் அரசுகள் செயல் பட மறுத்தால் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என சஜித் பிரேமதாசா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சஜிதா எதிர் காலத்தில் ஜனாதிபதியாகி விடுவார் எனவும் அவரது வெற்றியை தடுக்க ரணில் விக்கிரமசிங்க பல அரசியல் விளையாட்டை

ஆரம்பித்துள்ள நிலையில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply