மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

Spread the love

மியன்மாரில் நான்கு போராட்ட காரர்கள் இராணுவத்தால் தூக்கிலிட்டு படுகொலை

மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது .இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்திய நால்வரை அந்த நாட்டு இராணுவம் தூக்கில் மாட்டி படுகொலை செய்துள்ளது .

இந்த அப்பாவி ஜனநாயக போராட்ட வாதிகள் நால்வர் படுகொலை மியான்மாரில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நால்வர் படுகொலையை கண்டித்து ஆளும் இராணுவதத்திற்கு எதிராக போராட்டங்களை வெடித்துள்ளன .

விரைவில் மியன்மாரும் இலங்கையை போல மக்கள் புரட்சி வெடித்து இராணுவ தலைமைகள் விரட்டியடிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply