இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை

Spread the love

இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை

இலங்கை திறைசேரி கயானா கலியாகியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் ,இலங்கையை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது .


தற்போதே இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் வேளையில் , இலங்கை மத்திய திறை சேரியில் 1. 700 மில்லியன் வரையே உள்ளதாக வெளியான செய்தி ,மக்களை பெரும் பீதியில் உறைய வைத்துள்ளது .

ஆளும் ஆட்சியாளர்கள் வீழ்ந்து போன நாட்டை, மீள கட்டி எழுப்பும் நிலைக்கு செல்லாது ,நாட்டை கொள்ளையடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர் .

இலங்கை கயானா காலி – நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை

ராஜபக்ச ஆட்சியின் கோர தாண்டவம் இலங்கை மக்களை, இதுவரை விட்டு செல்லாது ,பெரும் துயரில் துரத்திய வண்ணம் உள்ளது .

இவ்வாறு தொடர்ந்து நீடித்தால் , இலங்கை ஒரு கம்போடியாவாக மாற்றம் பெறும்.

,
கம்போடியாவில் ஒரு டாலரின் பெறுமதி 25 ஆயிரத்திற்கு மேலாக உள்ளது ,அதுபோலவே இலங்கையில், சாக்கில் பணத்தை காட்டி சென்று பொருட்களை வாங்கி செல்லும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது.

    Leave a Reply