காதலியை 4 நண்பர்களுடன் இணைந்து கற்பழித்த காதலன்

Spread the love

காதலியை 4 நண்பர்களுடன் இணைந்து கற்பழித்த காதலன்

காதலியை தனது 4 நண்பர்களுடன் இணைந்து காதலன் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

காதலனின் அழைப்பை ஏற்று சென்ற காதலியை ,அவரது நன்கு நண்பர்களுடன் இணைந்து ,காதலன் கற்பழித்த சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் ,காதலனுடன் இணைந்து கற்பழித்த நால்வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .

கற்பழிப்புக்கு உள்ளான காதலி ,மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .

இலங்கையில் தற்காலத்தில் இவ்வாறான கூட்டு பாலியல் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply