இலங்கை வருகிறார் சம்பந்த பவர் – பீதியில் ராஜபக்ச குடும்பம்

Spread the love

இலங்கை வருகிறார் சம்பந்த பவர் – பீதியில் ராஜபக்ச குடும்பம்

இலங்கை வருகிறார் அமெரிக்காவின் முக்கிய அதிகாரி சமந்தா பவர் .

சமந்தா பவர் இலங்கை வருகையை அடுத்து ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச ,மகிந்தராபாக்ஸ ஆகியோர் பீதியில் உறைந்துள்ளனர் .

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும் எனின் ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும், என்கின்ற கருத்தை அமெரிக்காவின் முக்கிய அதிகாரி சமந்தா பவர் முன் வைக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அதற்கு அமைவாக சமந்தா பவர் ,அணைத்து தரப்பு கட்சிகளுடன் பேச உள்ளாராம் .

கூட்டமைப்பு இம்முறை சமந்தா பவருடன் பேரம் பேச்சில் ஈடுபடுமா என்பதே கேள்வியாக உள்ளது.

    Leave a Reply